"நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணார்
நந்தியிடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார் கொங்கணவர் அகப்பேயர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டை நாதர்
செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தையுன்னி சிரத்தணியாய் சேர்த்தி வாழ்வா"
No comments:
Post a Comment